×

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் கேட்கப்பட்டதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் கேட்கப்பட்டதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து சம அளவில் கேள்விகள் கேட்கப்பட்டன. நீட் தேர்வில்  என்சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் இருந்து 38 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

Tags : Tamil Nadu Department of School Education , According to Tamil Nadu Department of School Education, 162 questions were asked from the state syllabus in the NEET exam
× RELATED காஞ்சியில் 10ம் வகுப்பு தேர்வை 15,953 மாணவர்கள் எழுதுகின்றனர்