×

கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல் ஹக் தலைமையில் ஏடிஎஸ்பி கோமதி உள்ளிட்ட போலீசார் விசாரணையை தொடங்கின.

Tags : CPCID Police ,Kallakkurichi ,Hospital , CBCID police investigation for 2nd day at Kallakurichi hospital regarding the death of Kaniyamur school girl
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி...