×

கும்பகோணம் அருகே ஆற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கியதில் ஒருவர் மீட்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே புதுகண்டிப்படுகை என்ற இடத்தில் ஆற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கியதில் ஒருவர் மீட்கப்பட்டார். கொள்ளிடம் ஆற்றில் நடுத்திட்டில் சிக்கிய தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.

Tags : Kumbakonam , 4 people trapped in river flood near Kumbakonam, one rescued
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...