×

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி எழுதிய கடைசி கடிதம் வெளியானது!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி எழுதிய கடைசி கடிதம் வெளியாகியுள்ளது. தான் நன்றாக படிப்பதாகவும் ஆனால் கணிதம், வேதியியல் ஆசிரியைகள் தன்னை துன்புறுத்தியதாகவும் மாணவி கடிதத்தில் தெரிவித்துள்ளார். தான் சரியாக படிப்பதில்லை என டார்ச்சர் செய்ததாகவும், தன்னை பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசியாவும் மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாணவி தற்கொலை தொடர்பாக நிர்வாகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : kalakkurichi ,srimathi , The last letter written by Kallakurichi school student Smt.
× RELATED ரூ.56.47 கோடி மதிப்பீட்டில் அரசு மாதிரி...