×

பள்ளி மாணவி மரணத்தில், குற்றவாளிகள் எவராக இருந்தாலும் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்பட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: பள்ளி மாணவி மரணத்தில், குற்றவாளிகள் எவராக இருந்தாலும் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மாணவி மரணத்துக்கான பின்னணி மற்றும் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனவும் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Vaiko , School girl death, criminals, Waiko
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...