×

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு: 108 பேருக்கு ஆக. 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் கைதான 108 பேருக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டது. சிறார் சிறப்பு நீதிமன்றம், கள்ளக்குறிச்சி 2ம் எண் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Tags : Kolakkurichi ,School ,Riot ,Court of Justice , Kallakurichi, school, riot case, 108 people, August 1, court custody
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி