×

பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்: உ.பி. நீதிமன்றங்கள், காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்..!!

டெல்லி: பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உத்திரப்பிரதேச நீதிமன்றங்கள், காவல்துறையை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. ஒரே விவகாரத்தில் வெவ்வேறு இடங்களில் பல முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார். முகமது ஜுபைர் கைது விவகாரத்தில் இந்த ஆபத்தான சுழற்சி கவலை அளிக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.


Tags : Muhammad Zubair ,UP Supreme Court , Journalist Muhammad Zubair, Proceedings, Supreme Court
× RELATED பிரயாக்ராஜ் பெயர் ஏன்? உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்