×

கனியாமூர் தனியார் பள்ளியை விரைவில் தொடங்க வேண்டும்: அமைச்சர்களிடம் பெற்றோர்கள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி: பாடம் நடத்த ஏதுவாக கனியாமூர் தனியார் பள்ளியை விரைவில் தொடங்க வேண்டும் என அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேஷன் ஆகியோரிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் மீண்டும் அதே பள்ளியில் தங்கள் படிப்பை தொடர வேண்டும். தனியார் பள்ளியை சீரமைக்கும் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.     


Tags : Kaniamur Private School , Kaniyamoo, private school, minister, parents, request
× RELATED கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் 4 பேர் மீது குண்டாஸ்