×

ம.பியில் நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலி

போபால்: மத்தியபிரதேசம் தார் அருகே கல்காட்டில் பாலத்தில் இருந்து நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலியாயினர். பாலத்தின் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு ஆற்றில் பேருந்து விழுந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Tags : Narmada river , Madhya Pradesh, Narmada river, bus, 12 dead
× RELATED ‘‘மகாசிவராத்திரியில் கிருஷ்ணகானம்’’