×

பறிமுதல் செய்த மது பாட்டில்களை விற்பனை செய்த பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

திருச்சி: பறிமுதல் செய்த 1,700 மது பாட்டிலை விற்பனை செய்த சிறுகனூர் பெண் காவல் ஆய்வாளர் இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளார். சிறுகனூர் காவல்நிலைய தலைமைக்  காவலரையும் சஸ்பெண்ட் செய்து ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். …

The post பறிமுதல் செய்த மது பாட்டில்களை விற்பனை செய்த பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Siruganur ,Dinakaran ,
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது