சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்க பட்டுள்ளதாக கூறி செல்வம் என்பவர் தரப்பில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என செல்வம் என்பவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.