×

அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததற்கு பிறகு முதன் முறையாக கூடியது இலங்கை நாடாளுமன்றம்

கொழும்பு: இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததற்கு பிறகு சபாநாயர் மஹிந்த யப்பா அபேவர்தன தலைமையில் முதன்முறையாக இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இலங்கை அதிபர் பதவி காலியாக இருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.


Tags : Parliament ,Sri Lanka ,Gotabaya Rajapaksa ,President , Presidency, Gotabaya Rajapakse Resignation, Parliament of Sri Lanka
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...