×

தமிழக டிஜிபி சைலேந்திர பாபுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திர பாபுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். வழக்கு தொடர்ந்த இரண்டாம்நிலை காவலர் அருணாச்சலத்திற்கு ரூ. 2000 அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம். பணிமூப்பு பயன்களை வழங்கக்கோரிய மனுவை பரிசீலிக்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என வாழ்க்கை தள்ளுபடி செய்தது.

Tags : High Court ,Tamil ,Nadu ,DGB ,Sylendra Babb , The High Court dismissed the contempt of court case against Tamil Nadu DGP Shailendra Babu
× RELATED பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை...