×

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் - ஈபிஸ் வழக்கு; தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். காவல்துறை அறிக்கைக்கு பதில்மனு தாக்கல் செய்ய ஓ.பி.எஸ் தரப்புக்கு நீதிபதி அவகாசம் வழங்கினார்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் - ஈபிஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் - ஈபிஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரு தினங்களாக காரசார வாதங்கள் நடைபெற்றன.

இன்று நடைபெற்ற விசாரணையின் போது, போலீஸ் தரப்பில் , தற்போது வரை இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. சீல் அகற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். மேலும் பிரச்னை ஏற்படலாம் என விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்தனர். தொடர்ந்து, தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Tags : OPS-EBS ,AIADMK ,ICourt , OPS-EBS case protesting sealing of AIADMK head office; The ICourt deferred the verdict
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு