சென்னை: சேலம் பெரியார் பல்கலை. முதுகலை முதலாண்டு பருவ தேர்வில் சாதி குறித்து வினா கேட்கப்பட்டதற்கு பன்னீர் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்வு குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் அளித்திருக்கும் விளக்கமும் ஏற்புடையதாக அல்ல. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை தேவை எனவும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.