×

திருவரங்குளத்தில் 5 சாலைகள் சீரமைப்பு பணிக்கான டெண்டரை ரத்து செய்யகோரிய வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: புதுக்கோட்டை திருவரங்குளம் பகுதியில் ரூ.1.5 கோடியில் 5 சாலைகளின் மேம்பாட்டு பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அரசு தெரிவித்திருக்கிறது. அரசின் விளக்கத்தை ஏற்று டெண்டரை ரத்து செய்ய கோரிய வழக்கை உயர்நீதிமன்ற கிளை முடித்து வைத்தது. ஆலங்குடியை சேர்ந்த தனவிமல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


Tags : iCort Branch ,Thiruvarangulam , Pudukottai, Roads Development Works, Contract, Govt. of Tamil Nadu
× RELATED உபரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு...