×

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்ததை அதிகாரப்பூர்வமாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல் தொடர்பாக குழப்பம் நிலவி வந்த நிலையில் கோட்டாபய ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார். 


Tags : Speaker ,Sri Lanka ,President ,Gotabaya Rajapaksa , Speaker's announcement that Sri Lankan President Gotabaya Rajapaksa's resignation letter has been received
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்