×

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 17-ல் பரோலில் வெளியே வந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு 10-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் மற்றும் அவரது தாயார் உடல்நிலை கருதி மேலும் 30 நாட்கள் பரோலை தமிழக அரசு அளித்துள்ளது.


Tags : Tamil Nadu Government ,Rajiv Gandhi ,Ravichandran , Tamil Nadu government orders another month's parole to Rajiv Gandhi murder case prisoner Ravichandran
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...