×

கடலூரில் பெய்த கனமழையால் தரைப்பாலம் இடிந்து விழுந்ததில் பரபரப்பு

நீலகிரி: கடலூரில் பெய்த கனமழையால் தோட்டம் மூள்ளா பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் இடிந்து விழுந்ததில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை கூடலூரில் இருந்து மங்குழி செல்லக்கூடிய தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.


Tags : Cuddalore , Caused by the collapse of a land bridge due to heavy rains in Cuddalore
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!