நீலகிரி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதையடுத்து நாளை கல்விநிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது
Tags : Nilgiri district , Due to heavy rain, schools and colleges in Nilgiri district will be closed tomorrow