×

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் தரவில்லை; சிங்கப்பூர் அரசு மறுப்பு

சிங்கப்பூர்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் தரவில்லை என சிங்கப்பூர் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Tags : President ,Gotabaya Rajapakse ,Singapore government , Sri Lankan President Gotabaya Rajapakse not granted asylum; The Singapore government refused
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...