×

பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கைது..!!

சென்னை: பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டார். சித்ரா ராமகிருஷ்ணாவை ஏற்கனவே சிபிஐ கைது செய்த நிலையில் தற்போது அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணாவை 4 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Tags : Former Chief Officer ,Chitra Ramakrishna , Stock Exchange, Ex-CEO Chitra Ramakrishna, Arrested
× RELATED பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல்...