×

திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூருக்கு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்தது; 5 பேர் படுகாயம்..!!

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூருக்கு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்தது. வீட்டில் இருந்த ராஜா, மீனா, நேதாஜி, சாலையோரம் நின்ற பால் வியாபாரி, லாரி ஓட்டுனர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த 5 பேரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Lorry ,Thiruvarupundi ,Thiruvarur , Thirutharapoondi, Thiruvarur, Lorry, House
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...