×

தூத்துக்குடியில் பனை மரம் விழுந்து குழந்தை பலி: ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கினார் அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை: தூத்துக்குடியில் பனை மரம் விழுந்து உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு, மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார். இசக்கி- பாலா தம்பதியின் ஒரு வயது குழந்தை பவானி மீது பனை மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.


Tags : Tuticorin ,Minister ,Geetha Jeevan , Tuticorin, Palm Tree, Child, Sacrifice, Relief, Minister Geetha Jeevan
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!