ஈரோடு: பில்லூர் அணையில் உபரிநீர் திறப்பு 26,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் பவானியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் ஆற்றின் கரையோரம் இருப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
Tags : Bhavani River , Bhavani river, water opening, people along the banks, flood warning