சென்னை அதிமுகவில் யாருக்கும் சாதகமாக பாஜக இல்லை: நயினார் நாகேந்திரன் பேச்சு Jul 14, 2022 பாஜக அஇஅதிமுக நாயனார் நாகேந்திரன் சென்னை: அதிமுகவில் யாருக்கும் சாதகமாக பாஜக இல்லை; நடுநிலையாக செயல்படுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அதிமுகவில் இருதரப்பு சண்டை நடந்து வந்ததால் தான் அதிலிருந்து வெளியே வந்தேன் என அவர் தெரிவித்தார்.
சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட சுய உதவிக்குழு, கைவினை கலைஞர் தனிநபருக்கு கடன்கள், கல்வி கடன்: கலெக்டர் தகவல்
திருவிக நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
ஜூலை 1ம் தேதி முதல் 2024 ஜன.31ம் தேதி வரை கடற்கரை-சேப்பாக்கம் பறக்கும் ரயில் சேவை ரத்து: ரயில்வே அறிவிப்பு
சர்வதேச தரத்துக்கு மாறும் சென்னை பள்ளிகள் 2 லட்சம் மாணவர்கள் படிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள்: 1.75 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
குழாய் இணைக்கும் பணி அம்பத்தூர், அண்ணாநகர் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா அதிரடி உத்தரவு
தெருக்களில் உணவளிக்கும் நாய் பிரியர்களால் பாதிப்பு குடியிருப்பு பகுதிகளில் தனியாக இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு: விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை என எச்சரிக்கை
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட பிரமாண்ட மீன்; பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 120 கட்டிடங்கள் அகற்றம்; அதிகாரிகள் நடவடிக்கை
சென்னையில் போலீசார் பயன்படுத்திய 59 காவல் வாகனங்கள் பெயின்டிங் மற்றும் சிறிய பழுதுகள் சரிபார்ப்பு: மோட்டார் வாகன சிறப்பு குழு பணிகளால் பல லட்சம் ரூபாய் செலவினம் தவிர்ப்பு
அண்ணல் அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டத்தில் எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு: மேயர் பிரியா வழங்கினார்
விருதுநகரில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்ற சென்னை பள்ளி மாணவி மதுரையில் மர்ம மரணம்: பயிற்சியாளர் தோளில் மயங்கிச் சாய்ந்தார்