×

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை தமிழக ஆளுநர் ஆதரிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி கோரிக்கை..!!

சென்னை: தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதரிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மொழியை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை செய்தவர் கலைஞர். தேசிய கல்விக் கொள்கை மும்மொழி கொள்கையையே வலியுறுத்துகிறது. புதிய கல்விக் கொள்கையில் இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார்.

Tags : Tamil Nadu ,Tamil ,Nadu ,Minister ,Ponmudi , Tamil Nadu, Education Policy, Tamil Nadu Governor, Minister Ponmudi
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...