×

கிருஷ்ணகிரி மாவட்டம் செங்கம்பட்டியில் எரிந்த நிலையில் தாய், மகன் உடல்கள் கண்டெடுப்பு: போலீஸ் விசாரணை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த செங்கம்பட்டியில் எரிந்த நிலையில் தாய், மகன் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. செந்தாமரை கண்ணன் என்பவரின் மனைவி கமலா (37), மகன் குரு (17) சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து கல்லாவி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : redwood ,Krishnagiri district , Krishnagiri, mother, son bodies, police investigation
× RELATED பச்சை மிளகாய் சாகுபடி அதிகரிப்பு