×

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கோவையில் மதுரை லாஜி வோராவிடம் தனிப்படை விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கோவையில் மதுரை லாஜி வோராவிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே சுமார் 250 பேரிடம் தனிப்படை விசாரித்த நிலையில் மதுரை நபரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Madurai ,Laji Vorah ,Goa ,Kodanadu , A separate investigation was conducted against Madurai Laji Vora in Coimbatore in connection with Kodanadu murder and robbery
× RELATED அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க...