×

ராமர் பாலம் தொடர்பான சுப்ரமணியன் சாமியின் வழக்கு ஜூலை 26ம் தேதி விசாரணை.: உச்சநீதிமன்றம்

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்ரமணியன் சாமி தாக்கல் செய்த மனு ஜூலை 26ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தனுஷ்கோடி-இலங்கை வரை உள்ள பாலம் போன்ற அமைப்பை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்ரமணியன் சாமி மனு தாக்கல் செய்து இருந்தார்.


Tags : Subramanian Samy ,Ram Bridge ,Supreme Court , Subramanian Samy's Ram Bridge case to be heard on July 26.: Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...