×

நடப்பாண்டில் பத்திரப்பதிவு துறையில் ஏப்.1 முதல் ஜூலை 12 வரை ரூ.4,988 கோடி வருவாய் கிடைத்துள்ளது: அமைச்சர் பி.மூர்த்தி

சென்னை: நடப்பாண்டில் பத்திரப்பதிவு துறையில் ஏப்.1 முதல் ஜூலை 12 வரை ரூ.4,988 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தகவல்கள்  வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான ரூ.2,577,43 கோடியை விட 2,410,75 கோடி அதிகமாக கிடைத்துள்ளது என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.


Tags : Minister ,B. Murthy , In the current year, the deed sector has earned Rs 4,988 crore from April 1 to July 12: Minister P. Murthy
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...