×

கூடலூர் பகுதியில் பெய்துவரும் கனமழையால் மங்குழி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்தது

நீலகிரி: கூடலூர் பகுதியில் பெய்துவரும் கனமழையால் மங்குழி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்துள்ளது. மங்குழி ஆற்று பாலம் உடைந்ததால் பாலத்தில் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Kudalur ,Manguzhi river , Due to heavy rain in Kudalur area, Manguzhi river flooded and bridge broke
× RELATED காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு