×

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது: யுஜிசி அறிவுறுத்தல்

டெல்லி: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது:  என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகு, உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.


Tags : CBSE ,UGC , Students should not close admissions before CBSE results are out: UGC directive
× RELATED திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன்...