×

முன்விரோதம் காரணமாக கொலை!: 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு..!!

வேலூர்: கடந்த 2021ல் வேலூரில் முன்விரோதம் காரணமாக பாண்டியன் (26) என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் நிர்மல் குமார் (30), விக்னேஷ் குமார் (32), சரண்ராஜ் (32) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கைதான 3 பேருக்கும் ஆயுளுடன் ரூ.5,000 அபராதமும் விதித்து வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Tags : Vellore 1st Additional District Court , Murder, life sentence, First Additional District Court, Vellore
× RELATED முன்விரோதம் காரணமாக கொலை!: 3 பேருக்கு...