×

கஞ்சா வழக்கில் கைதான ஆந்திர நபரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

சென்னை: 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த பூர்ண சந்திர பங்கி என்பவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை 3 மாதங்களில் சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான கூடுதல் நீதிமன்றம் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2019ல் கைதான நிலையில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் 2 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாக மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Bail , Ganja, Arrest, Andhra Person, Bail Petition
× RELATED ஜாமீனில் வந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: கர்நாடக எல்லையில் பயங்கரம்