×

அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுகவை வெற்றிப் பாதைக்கு கொண்டுசெல்லும் வரை ஓயமாட்டேன்-சசிகலா பேச்சு

சென்னை: அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுகவை  வெற்றிப் பாதைக்கு கொண்டுசெல்லும் வரை ஓயமாட்டேன் என சசிகலா தெரிவித்துள்ளார். அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருந்தால் அதிமுக நூறாண்டுகள் கடந்து இருக்கும். ஜெயலலிதா இருந்தபோது நடந்த பொதுகுழுதான் உண்மையான பொதுக்குழு என சசிகலா தஞ்சையில் பேசினார். தற்போது அதிமுகவில் உள்ளவர்கள் செய்யும் செயல்கள் எதுவுமே செல்லாது எனவும், நான் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அபகரித்து விடவோ, அழித்துவிடவோ முடியாது எனவும்   கூறியுள்ளார்.


Tags : AIADMK ,Sasikala , AIADMK, Victory Path, Oyamataen, Sasikala
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...