×

திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தனியார் பேருந்தை கடத்திச் சென்ற வழக்கில் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Trichy Siva ,Surya Siva , Trichy Siva, Son Surya Siva, Surety, Court Branch
× RELATED 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.7.5 லட்சம் கோடி...