×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3-வது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் ஆறுக்குட்டியின் மகன் அசோக்பாபுவும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். ஏற்கெனவே 2 முறை ஆறுக்குட்டியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 3-வது முறையாக விசாரணை நடத்தப்படுகிறது.  


Tags : Codanadu ,Extraumatic ,PA ,Arakkuthi , Kodanad, AIADMK, former MLA, Arukutty, special forces police, investigation
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...