×

ஜம்மு காஷ்மீரில் 2 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது

ஜம்மு காஷ்மீர்: கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது. 8-ம் தேதி மேகவெடிப்பு, வெள்ளப்பெருக்கால் கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் 16க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பஞ்சர்னி மார்க்கத்தில் அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ள நிலையில் பால்டால் வழியே செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.     


Tags : Amarnath ,Jammu ,Kashmir , Amarnath pilgrimage resumed in Jammu and Kashmir which was halted for 2 days
× RELATED இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை