×

சென்னை ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டம்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் மே 7-ல் ஆடிட்டர் தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் லால் கிருஷ்ணா, ரவி ராய் ஆகியோர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.


Tags : Chennai, auditor couple murder, case, thug law
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...