×

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க துப்பாக்கிசூடு

கொழும்பு: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதால் பதற்றம் நிலவியது. கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அதிபருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிகின்றனர்.  


Tags : President ,Gotabaya Rajapaksa ,Sri Lanka , Sri Lanka, President, Gotabaya Rajapakse, struggle, firing
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்