நாகை: நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. கொரோனா கட்டுபாடால் 2 ஆண்டுக்கு பின் கடற்கரையில் நடந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
Tags : Islamists ,Nagur ,Bakrit feast , Bakrit festival, Nagore beach, Muslim, special prayer