×

வடவள்ளி சந்திரசேகரின் நண்பர் வீட்டில் 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை

கோவை: வடவள்ளி சந்திரசேகரின் நண்பரும், கேசிபி நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் சந்திரபிரகாஷ் வீட்டில் 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திகின்றனர். பீளமேட்டில் உள்ள வடவள்ளி சந்திரசேகர் பங்குதாரராக உள்ள கேசிபி நிறுவனத்தில் 4-வது நாளாக சோதனை நடக்கிறது.


Tags : Vidavalli Chandrasekar , Vadavalli Chandrasekhar, Friend's House, 2nd Day, Income Tax Department, Inspection
× RELATED கோவை வடவள்ளி சந்திரசேகர் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை