×

அமர்நாத் யாத்திரை: மேகவெடிப்பு பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான பலரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Tags : Amarnath , Amarnath, pilgrimage, cloudburst, death toll, 15 rise
× RELATED இந்திய நடன கலைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை