×

அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் சூழலில் அங்கு மேக வெடிப்பு ஏற்பட்டு 5 பேர் பலி, ஏராளமானோர் மாயம்

காஷ்மீர்: அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் சூழலில் அங்கு மேக வெடிப்பு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் சூழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் மயமாகியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடும் நிலையில் அமர்நாத் யாத்திரை நிறுத்திவைத்துள்ளது. 


Tags : Amarnath , A cloudburst occurred during the Amarnath pilgrimage, killing 5 people and leaving many missing
× RELATED இந்திய நடன கலைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை