×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், முறைகேடுகளை தடுக்க எடுக்கவுள்ள நவீன வழிமுறை பற்றி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், முறைகேடுகளை தடுக்க எடுக்கவுள்ள நவீன வழிமுறை பற்றி பதிலளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சிபிஐ, சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : iCort , ICourt Branch orders to answer about modern measures to prevent impersonation, malpractices in NEET exam
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான...