×

பல உண்மைகளை மறைத்து ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளார்: ஈபிஎஸ் தரப்பில் 3-வது வழக்கறிஞர் வாதம்

சென்னை: பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் பழனிசாமிக்கு ஆதரவாக 3-வது வழக்கறிஞர் வாதிட்டார். பல உண்மைகளை மறைத்து பன்னீர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக வழக்கறிஞர் நர்மதா சம்பத் வாதம் செய்தார். அதிமுக பொதுக்குழு குறித்து பன்னீர்செல்வம் எதுவும் மனுவில் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். 


Tags : OPS ,EPS , Many facts, OPS, Court, EPS, 3rd Advocate, Argument
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...