×

கொழும்புவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீண்டும் போராட்டம்

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Colombo , Colombo, students, protest
× RELATED காதல் மனைவிக்கு தெரியாமல்...