×

நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு: தேயிலை பறிக்கச் சென்றபோது விபரீதம்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகே கவிபாறை என்ற இடத்தில் நாதன் என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். தேயிலை பறிக்கச் சென்றபோது காட்டு யானை தாக்கியத்தில் நாதன் உயிரிழந்தார்.


Tags : Nilgiri ,Nilgiris , Nilgiris, wild elephant, one dead
× RELATED நீலகிரியில் வாழும் பழங்குடியின...