×

ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதிர்ச்சியடைந்தேன்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

டெல்லி: என்னுடைய நண்பர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நலம் பெற பிராத்திக்கிறேன் என கூறினார்.


Tags : Shinzo ,Abe ,PM ,Manmohan Singh , Shinzo Abe, Attack, Shock, Former Prime Minister, Manmohan Singh
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!